Wednesday, June 4, 2008

என்னை கவர்ந்த கவிதைகள் 2

உன் ஞாபக தொல்லைகள்
--------------------------------------------------------------------------------
இன்றும் தொடங்கிற்றுஉன் ஞாபக தொல்லைகள்
அச்சோதனை சாவடியில்எல்லோரும் பொதிகளோடு இறங்க,

எப்போதும் போல்,
நான் மட்டும் உன் ஞாபக சுமையோடு இறங்குவேன்.
காலம் விழுங்கிய உன்னைஎன்றும் ஞாபகப்படுத்தும்- அவள்,

காக்கி உடையோடு...நீதான் நீயேதான் என மனம் கூவும்;
அடம்பிடிக்கும்ஆனாலும்,
காலம் உன்னை தொலைக்க காரணமும்,
அவள் அணிந்துள்ள காக்கிதான்உண்மை சுட எப்போதும் போல் அடையாள அட்டையுடன் முடித்து கொள்வேன்.
உன்னையும் உன் ஞாபகங்களையும்.

நன்றி அகத்தியன் (தமிழ் மன்றம் .com)

0 comments: